பிறப்பு : 2 - 3- 1935.
பிறந்த ஊர்: தெ.வ.புத்தூர், விருத்தாசலம்
வட்டம்,
கடலூர் மாவட்டம் -
தமிழ்நாடு.
படிப்பு: இளங்கலை - கணிதம், முதுகலை -
தமிழ்,
முதுகலை - கல்வி இயல்.
பணி:
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்,
ஆசிரியர் பயிற்சி.
எழுதியுள்ள
நூல்கள்: 33
தொகுப்பு
நூல்கள் : 5 (கணையாழி களஞ்சியம்,
தீபம் இதழ் தொகுப்பு (2)
ஞானரதம் இதழ் தொகுப்பு,
ஞானரதத்தில்
ஜெயகாந்தன்)
புனை பெயர்கள்
: சபா, அவைமுதல்வன்.
பெற்ற பரிசுகள், விருதுகள் :
1981-குழந்தை எழுத்தாளர் சங்க - 'ஏ.வி.எம்
அறக்கட்டளை' யின் தங்கப் பதக்கம்.
1982 - ஆனந்தவிகடன் நடத்திய ஜாக்பாட்
சிறுகதைப் போட்டியில்
இரண்டாம் பரிசு.
1983 - அமுதசுரபி 'அமரர் சின்னி கிருஷ்ணன்
நினைவு சிறுகதைப் போட்டி பரிசு.
1994 - கோவை கஸ்தூரி சீனிவாசன்
அறக்கட்டளையின் நாவல் பரிசு 10000/- ரூ.
1994 - கோவை
வள்ளியப்பா சிறுகதை விருது.
1 995 - 'தமிழரசி' இதழின் மாவட்ட சிறுகதைப்
போட்டியில் முதற் பரிசு.
1975, 1984, 1994 ஆண்டுகளில் 'கணையாழி'யின்
'தி.ஜா நினைவு குறுநாவல்போட்டி'யில்
மூன்று முறை பரிசு.
1996 - தமிழக
அரசின் 'தமிழ் வளர்ச்சிக்
கழகத்'தின்
குழந்தை இலக்கியத்துக்கான
முதற்பரிசு.
1998 - திருப்பூர் தமிழ் சங்க குழந்தை
இலக்கியத்துக்கான முதற்பரிசு.
1999 - பாரத ஸ்டேட் வங்கியின் குழந்தை
இலக்கிய பரிசு.
பிற தகவல்கள்:
முதல் படைப்பு 1950ல் பள்ளி இறுதி வகுப்பு
படிக்கையில் 'ஆனந்த போதினி'யில் பிரசுரம்.
1957ல் ஆனந்தவிகடனின் முதல் மாணவர்
திட்டத்தில் தேர்வு.
அறிந்த பிறகலைகள்:
ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, பேச்சுக்கலை.
இதுவரை
வெளியாகி உள்ள நூல்கள்.
சிறுகதைத்
தொகுப்புகள் (3)
1.
குழந்தைத் தெய்வம் - மனோன்மணி புத்தக நிலையம்.......1970.
2.
அசலும் நகலும் - “
“
3.
குயிற் குஞ்சு - மணியம்
பதிப்பகம் .......1991
நாவல் (1)
ஒரு
நதி ஓடிக்கொண்டிருக்கிறது – மணியம் பதிப்பகம் .......1993.
(!994ஆம்
ஆண்டின் சிறந்த நாவலுக்கான கோவை ‘கஸ்தூரி சீனிவாசன்
அறக்கட்டளையின் 10000ரூ.பரிசு பெற்றது)
குறுநாவல்கள்(3)
1.
ஸ்காலர்ஷிப் - முத்து
பதிப்பகம். ......1980
2..இனியொருதடவை - மணியம் பதிப்பகம் ......1996
3.
தென்றலைத்தேடி - “ .......1997
சிறுவர்
இலக்கியம் (19)
1.விதியை
வென்றவள் (வாழ்க்கை வரலாறு)
.....1982
- எழுத்தாளர் பதிப்பகம்.
(1982ஆம்
ஆண்டின் குழந்தை இலக்கியப் போட்டியில் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப் பதக்கம்
பரிசு பெற்றது)
2.
ஒரு பாப்பாவும், ஒரு கோழியும் ஒரு காகமும் ....1987
(சிறு கதைகள்) – இலக்குமி நிலையம்.
3. காந்தித் தாத்தா
வழியில்( சிறுகதைகள்) – விசாலாடசி .....1993
(1994ல் கோவை வள்ளியப்பா சிறுகதை விருது
பெற்றது)
4.
பாப்பாவின் தோழன்(சிறுகதைகள்) அருள் புத்தக நிலையம் .....1995
5.
குறள் வந்த கதைகள்(சிறுகதைகள்) “. ...1994
6.
ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் – விசாலாட்சி .....1992
7.
கவிதை சொல்லும் கதைகள் – இலக்குமி நிலையம் ...1993
8. சிந்திக்க சில நீதிக்கதைகள்
- “
....1994
9.
வல்லவனுக்கு வல்லவன் – மணியம் பதிப்பகம் .....1996
(1998ஆம் ஆண்டின் தமிழ் வளர்ச்சிக் கழக முதல்
பரிசு)
10.தொந்திமாமா
சொன்ன கதைகள்–மணியம் பதிப்பகம் .....1993
11.தேசதேசக்
கதைகள் – அருள் நிலையமம் .....1992
(திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற்பரிசு
பெற்றது)
12.
எழுசியூட்டும் கதைகள் - மணியம்
பதிப்பகம். ......1999
(1999ல் பாரத ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.)
13.
நெஞ்சு பொறுக்குதிலை – நாவல் – இலக்குமி நிலையம்....1991
14.
உயிர்களிடத்து அன்பு வேண்டும்–சிறுகதைகள்-மணியம்.....2001
15.
சிறுவர் நீதிக்கதைகள் – அநுராகம் வெளியீடு .....2002
16.
அன்பின் மகத்துவம் – சிறுகதைகள்–அருந்ததி பதிப்பகம்....2003
17.
அக்கரைப்பச்சை - “ “ .....2003
18.
சொர்க்கமும் நரகமும் - “ - மணியம்
பதிப்பகம்....2006
19.
சிந்தனைக்குச் சில கதைகள்–அருள் புத்தக நிலையம் .......2002 .
திறனாய்வு(2)
1.
தீபம் இலக்கியத்தடம் - மணியம்
பதிப்பகம் .....2000
2.
பூவண்ணனின் புதினத்திறன் – சாதனா பதிப்பகம். ......2004
தொகுப்பு
நூல்கள் (5)
1.
கணையாழி களஞ்சியம் - கலைஞன்
பதிப்பகம் ....2000
2.
தீபம் இதழ்த் தொகுப்பு – I
“
….2004
3. “ - II
“ ...2004
4.
ஞானரதத்தில் ஜெயகாந்தன் - எனி இந்தியன் பதிப்பகம் ...2006
5..
ஞானரதம் இதழ்த் தொகுப்பு - “
....2007